224
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

341
செல்ஃபோன் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் மாணவி ஷரினா கிறிஸ்ட்டுக...

350
ஜெர்மனியில், 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதிக முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ...

468
கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காததால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்ததாகவும் தற்போது 4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்...

1353
தமிழகத்தில் கொரோனா வைரஸின் ஜே.என்.1 புதிய திரிபின் தாக்கம் மிதமான அளவில் உள்ளதாகவும், பாதிப்பு ஏற்பட்டால் மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமாகிவிடும் என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசிய...

3440
வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்றும், தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். தல...

7112
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71 உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் விஜயக...



BIG STORY